விடுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் கண்டியன் கோவில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார், விஜயகுமார்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அத்திப்பாளையம் பகுதியில் இருக்கும் ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில், தங்கி படித்து வருகின்றனர். இதில்…
Read more