அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாடு…. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குடியிருப்பு பகுதியில் செல்வவேல் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையுடன், செல்வவேல், அவரது மனைவி ஆகியோர் தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் வரை செல்லும்…
Read more