“இன்னொரு குழியையும் தோண்டி வைத்திருங்கள்”…. துக்கத்தில் சித்த வைத்தியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை பகுதியில் செல்வ ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த வைத்தியர். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரிய தங்கம் உயிரிழந்தார். இதனை…

Read more

Other Story