அமெரிக்க தீவில் காட்டு தீ….. 36 பேர் உயிரிழப்பு…. ராணுவத்தை அனுப்பிய ஜோ பைடன்….!!

அமெரிக்காவில் உள்ள மவுயி  தீவில் காட்டு தீ  பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை…

Read more

நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்…. கடலில் கவிழ்ந்த படகு…. 17 பேர் உயிரிழப்பு….!!

மியான்மரில் உள்ள ராக்கைன்  மாநிலத்தை விட்டு ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் படகு மூலம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சென்றடைய முயற்சித்தனர். இந்நிலையில் மலேசியா நோக்கி சென்ற படகு ஒன்றில் 50க்கும் அதிகமான அகதிகள் பயணித்த நிலையில் திடீரென படகு…

Read more

ஒரு உணவின் விலை 2,00,000….. உலக சாதனை புத்தகத்தில் சுஷி

ஜப்பான் நாட்டின் ஒசாக பகுதியில் அமைந்துள்ள சுஷி கில்மோன் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. Kiwami Omakase என்ற சுஷி உணவு அந்த உணவகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு…

Read more

அடிப்பாவி..! பச்சிளம் குழந்தை அழுததால்…. மதுபானத்தை கொடுத்த தாய்…. அதிர்ச்சிகரமான சம்பவம்…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தை அழுததால் தாய் மது ஊட்டிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹானஸ்டி டி லா டோரே என்ற பெண் தனது குழந்தைக்கு மது கொடுத்த பிறகு மயக்கமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள்…

Read more

சீஸ் கட்டிகளுக்கு அடியில் சிக்கிய தொழிலதிபர்…. 12 மணி நேர போராட்டம்…. சடலமாக மீட்ட அதிகாரிகள்….!!

ஜெர்மனியில் சீஸ் தொழிற்சாலை வைத்திருப்பவர் கியாகோமோ சியாப்பரினி. 74 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சீஸ் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தொழிற்சாலையின் குடோன் பர்காமோ நகரின் அருகே அமைந்துள்ளது. இவரது குடோனில் இருந்து ஒரு நாளைக்கு 50…

Read more

உலக கின்னஸ் புத்தகத்தில் நாயின் பெயர்…. 30 வயதை எட்டிய செல்லப்பிராணி பாபி….!!

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற நாய் இடம்பிடித்துள்ளது. பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 15 வருடங்கள் என்றுதான் கூறப்படும். ஆனால் பாபி 30 வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. சாலையில் கத்திக்குத்து தாக்குதல்….. இருவர் உயிரிழப்பு….!!

சீனா நாட்டின் யூனான் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களை அவர் சரமாரியாக குத்த தொடங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட துவங்கினர். சிலர் கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில்…

Read more

உலகின் முன்னணி கார் நிறுவனம்…. டெஸ்லாவில் முக்கிய அந்தஸ்தில் இந்தியர்….!!

உலக நாடுகளில் உள்ள பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள் சமீப காலமாக தடம் பதித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் என்பவர் தலைமை நிதி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே…

Read more

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 17 பேர் சுட்டுக்கொலை…. ஆப்பிரிக்க நாட்டில் பதட்டம்….!!

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலி  நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதோடு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர். இது அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும்…

Read more

பெரிய வீடு இருக்கிறது….. காதலன் தேவை…. பெண்ணின் வைரல் விளம்பரம்….!!

நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் தனக்கு காதலன் வேண்டும் என்று விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் அழகான பெரிய வீடு எனக்கு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு காதலன் தேவை அல்லது உடன் தங்குவதற்கு ரூம் மேட்…

Read more

டெல்லியில் ஜி-20 மாநாடு…. இதுதான் முக்கிய தலைப்பு…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!

செப்டம்பர் மாதம் இந்திய தலைநகரான டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்  பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர் தான்…

Read more

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாது…. 5 ஆண்டுகள் தடை….. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த காலத்தில் உலகத் தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

பாகிஸ்தான் ரயில் விபத்து…. பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி பகுதியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் உயிரிலிருந்து அவர்களின் எண்ணிக்கை 22 என்று  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 34…

Read more

என்னது ஒரு ரோஜா பூ விலை 130 கோடியா?… அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?… தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…!!!

பொதுவாகவே ரோஜாப்பூ என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இதுவரை பல ரோஜா பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கோடீஸ்வரர்கள் மட்டும் வாங்க கூடிய ஜூலியட் ரோஜா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ரோஜாவை கோடிகளுக்கு நீங்கள் சொந்தக்காரராக இல்லை என்றால் முகர்ந்து…

Read more

குட் நியூஸ்..! மது பிரியர்களை வீட்டில் safe ஆக விட… கட்டணமே இல்லாமல் புதிய திட்டம் கொண்டு வந்த அரசு…!!

குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் வீடு திரும்ப முடியாமல் சாலையில் விழுந்து கிடப்பதும், ஒருசிலரே போதையில் வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஒரு நாடு சூப்பர் முடிவை எடுத்துள்ளது. அதனபடி போதைக்கு அடிமையானவர்களுக்காக இத்தாலி அரசு புதிய திட்டத்தை…

Read more

விடாமல் அழுத 2 மாத குழந்தை…. சரக்கு ஊற்றி கொடுத்த தாய்….!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஹானஸ்ட்டி டீலா டோரி என்ற பெண் தனது இரண்டு மாத குழந்தைக்கு மதுபானத்தை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த 7 வாரங்களே ஆன நிலையில் விடாமல் அழுது கொண்டிருந்ததால் குழந்தைக்கு மதுபானம் கொடுத்ததாக…

Read more

மொத்த இந்தியாவும் என் வீடுதான் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு துக்ளக் லேன் பகுதியில் உள்ள பங்களாவை  மீண்டும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அலுவலகத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது அவரிடம்…

Read more

ரூ.10,000-க்கு நூடுல்ஸ் வாங்கி…. வாடிக்கையாளர் செய்த செயல்…..!!

சீனாவின் ஷாண்டாங்  மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் இந்திய மதிப்பில் 164 ரூபாய் எனக் கூறியுள்ளார். இதற்கு விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர் கூறியுள்ளார். இதனால் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே…

Read more

சிங்கப்பூரில் பாலியல் அத்துமீறல்….. இந்திய வம்சாவளியினருக்கு பிரம்படி தண்டனை….!!

சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மார்க் கலைவாணன் கலையரசன் என்பவர் அந்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு புரிந்த குற்றத்திற்காக 16 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து…

Read more

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு…. ஊரை காலி செய்த மக்கள்….. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

1939 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசியது. இதில் அதிக அளவு குண்டுகள் ஜெர்மனி மீது வீசப்பட்டது.…

Read more

25 முறை பாலியல் வன்கொடுமை…. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன்…. 70 வயது ஆசிரியையின் இழிவான செயல்….!!

அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2016 ஆம் ஆண்டு ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அந்த சமயத்தில் 67 வயதான நெல்சன் கோச் அதே பள்ளியில் பயின்று வந்த 14 வயது…

Read more

உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

பாகிஸ்தானில் கன்னி வெடி தாக்குதல்…. ஏழு பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பாலூஸிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளனர். இதில் வாகனம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த…

Read more

தனிமை சிறையில் இம்ரான் கான்….. உடல்நிலை குறித்து கவலை….. அதிகாரிகளை குற்றம் சுமத்தும் கட்சியினர்…..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது…

Read more

தொண்டு நிறுவனத்தின் இலவச உணவு…. 200 பேர் மருத்துவமனையில் அனுமதி…. ஆப்கானில் பதட்டம்….!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சுமார் 500 பேர் சாப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த…

Read more

கணவனா….? காப்பீடு தொகையா….? மனைவியின் கொலை முயற்சி…. கேமரா மூலம் அம்பலமான சதி திட்டம்…..!!

அமெரிக்காவிலுள்ள உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த தம்பதி ராபி ஜான்சன் மெலோடி பெலிகேனோ ஜான்சன். ராபி ஜான்சன் அமெரிக்க விமானப்படையை சேர்ந்தவர். ராபி கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது இவருக்கு வழங்கப்பட்ட காப்பியில் வித்தியாசமான வாசனையை உணர்ந்துள்ளார். ஒரு…

Read more

கரை ஒதுங்கிய பிரமாண்ட நீல திமிங்கலம்…. சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கை….!!

உயிரினங்களில் மிகப்பெரியதாக கருதப்படுவது நீல திமிங்கலம் தான். இது ஆழமான கடற்பகுதியில் தான் வாழும். இந்நிலையில் சிலி நாட்டின் தீவு ஒன்றில் நீலத் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  பிரம்மாண்டமாக காட்சி தந்த அந்த நீல திமிங்கிலத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி…

Read more

4 மாத குழந்தையை சுட்டு கொன்று….. புற்றுநோய் மருத்துவர் தற்கொலை…..!!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை மவுண்ட் சினாய். இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணி புரிந்து வந்தவர் கிரிஸ்டல் கஸெட்டா. இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மருத்துவர் கிரிஸ்டல் நியூயார்க் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர்…

Read more

டெங்கு காய்ச்சலின் தீவிரம்…. 303 பேர் உயிரிழப்பு…. வங்காளதேச சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் வங்காளதேசத்தில் பருவ மழை காலம் தொடங்கும் இந்த மழைக்காலத்தில் அதிக அளவு கொசுக்கள் வருவதால் நோய் பாதிப்பும் ஏற்படும்.   இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில்  பெய்த அதிக மழை காரணமாக நாடு முழுவதும் அதிவேகமாக…

Read more

10 வயதுக்கு மேல் உள்ள சிறுமிகள் கல்வி கற்க தடை உத்தரவு…. எங்கு தெரியுமா…??

தலிபான்கள் மீண்டும் பெண் கல்விக்கு தடை விதித்துள்ளனர். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை பள்ளிகளிலோ அல்லது பயிற்சி மையங்களிலோ சேர்க்கக் கூடாது என பள்ளி முதல்வர்களுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கஜினி மாகாணத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் வகுப்புக்கு…

Read more

மூன்றாம் வகுப்பு படித்தால் போதும்…. பெண் குழந்தைகளுக்கு தடை…. தொடரும் தலிபான்களின் அட்டூழியம்….!!

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடனடியாக பள்ளியை விட்டு அனுப்ப வேண்டும் என நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு…

Read more

மினி பேருந்து விபத்து…. 24 பேர் பலி…. மொராக்கோவில் சோகம்….!!

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டின் அஜிலா பகுதியில் இருக்கும் வார சந்தைக்கு 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது. ஆனால் இந்தப் பேருந்து சாலையில் வந்த ஒரு வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

நாட்டின் பாதுகாப்பு முக்கியம்…. ஆயுத உற்பத்தியை அதிகரிக்கணும்…. கிம் அதிரடி உத்தரவு….!!

தென் கொரியா வட கொரியாவின் எச்சரிக்கையை  மீறி அமெரிக்க படைகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நடத்தி வருகிறது. இதனால் தீபகற்பத்தில் பதட்டமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில்…

Read more

ஜி-20 உச்சி மாநாடு….. இந்தியா வரும் ஜோ பைடன்….. ஆவலுடன் இருப்பதாக தகவல்….!!

2023 ஆம் வருட ஜி 20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி நாட்டின் பல இடங்களில் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதனால் ஜி-20 நாடுகளின்  பிரதிநிதிகள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…

Read more

பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!

பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான…

Read more

விசா கிடைக்கல… ஆன்லைனில் திருமணம்…. பாகிஸ்தான் மனைவிக்காக காத்திருக்கும் இந்தியர்….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்த அமீனா என்பவர் இந்தியாவின் ஜோத்பூர் பகுதியில் உள்ள அபார்ஸ் என்பவரை ஆன்லைனில் திருமணம் செய்துள்ளார். தம்பதியின் இரண்டு குடும்பமும் உறவினர்களான நிலையில் அமீனா மற்றும் அபார்ஸ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால்…

Read more

என்ன இது ரிவர்ஸ்லயே போகுது….? ஸ்கூட்டரை தலைகீழாக மாற்றிய வாலிபர்…. வைரலாகும் காணொளி….!!

இந்தோனேசியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் எனும் வாலிபர் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலம் ஆக்கியுள்ளார். இவர் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி சென்று பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அவரது ஸ்கூட்டர் மற்ற சாதாரண ஸ்கூட்டர் போன்று இல்லாமல் நேர் எதிராக தோற்றமளிக்கிறது.…

Read more

ராணுவம் – போராளிகள்…. எத்தியோப்பியாவில் அதிகரிக்கும் மோதல்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ளூர் பானொ போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பிராந்தியமான அப்பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம்…

Read more

ரோந்து பணியில் சிக்கிய பயங்கரவாதி…. காவல் ஆய்வாளர் சுட்டுக்காலை…. இஸ்ரேலில் பதட்டம்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் அவ்வபோது இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீன படைக்கும் மோதல் ஏற்படும். இந்நிலையில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரின் நஹல்ட் பியாமின்…

Read more

அமைதியாக இருக்க வேண்டாம்…. வாழ்க்கை அடிமைகளுக்கு அல்ல…. போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் இம்ரான் கான்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசுகளை விற்று ஊழல் செய்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன் இம்ரான் கான்…

Read more

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. எப்படி தெரியுமா…..?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் அதன் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் தாக்கத்திற்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த ஆண்டின் மூன்றாவது…

Read more

சீனாவால் சிக்கல்…. பாதுகாப்பை பலப்படுத்த அதிக செலவு செய்யணும்…. நியூசிலாந்து கவலை….!!

சீனாவின் ராணுவ நடவடிக்கையால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து தள்ளப்பட்டுள்ளது. சீனா ராணுவத்தை நவீன மயமாக்க அதிக முதலீடு செய்து வருகிறது. அதன் காரணமாக பசுபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது…

Read more

“கைதை எதிர்பார்த்தேன்” தீர்ப்புக்கு பின் இம்ரான் கான் வெளியிட்ட காணொளி….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றை இம்ரான் கான் பதிவு செய்து…

Read more

ஒரே நேரத்தில் 10 பெண்களுடன் திருமணம்….. டிக் டாக் பிரபலம் வெளியிட்ட காணொளி….!!

சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த லஸ்டின் இமானுவேல். டிக் டாக்கில் ஏராளமான ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர் ஜூலை 31 ஆம் தேதி 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு “இன்று நான்…

Read more

“HARRY POTTER” வெளியீட்டாளர் மரணம்…. கப்பல் விபத்தில் நேர்ந்த சோகம்….!!

ஹாரி பாட்டர் புத்தகத்தின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இத்தாலிக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். நெபுள்ஸுக்கு அருகே உள்ள சலேர்நோ மாகாணத்தின் கடற்கரையில் சிறிய படகு ஒன்றில் குடும்பத்தினருடன் ஆட்ரியன் பயணம் செய்து கொண்டிருந்த போது…

Read more

குற்றம் நிரூபிக்கப்பட்டது…. இம்ரான் கானுக்கு 3 வருட சிறை….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது பதவியில் இருந்த காலத்தில் செய்த ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டது. சமீபத்தில் நீதிமன்றம் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தோஷகானா  என்னும் ஊழல்…

Read more

63 தேசிய பூங்காக்கள்…. 93 மூதாட்டியின் கனவுகள்…. நிறைவேற்றி வைத்த பேரன்….!!

அமெரிக்காவை சேர்ந்த ஜாய் ரயன் எனும் 93 வயது மூதாட்டி ஒருவர் அந்நாட்டில் இருக்கும் 63 பூங்காக்களுக்கும் பயணம் செய்துள்ளார். தனது 85 வயது வரை எந்த இடங்களையும் சுற்றி பார்க்காத இந்த மூதாட்டியை அவரது 42 வயது பேரன் ப்ராட்…

Read more

அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!

ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை…

Read more

விண்வெளியில் திடீரென ஒருவர் உயிரிழந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?…. இதுவரை பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்….!!!

விண்வெளிக்கு செல்வது என்பது இப்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆனால் அங்கு செல்பவர்கள் சிலரும் இறக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு நாசா நிலவுக்கு ஒரு குழுவையும் 2030 ஆம் ஆண்டு பிறகான பத்து ஆண்டுகளில்…

Read more

Other Story