பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 80க்கும் மேற்பட்டோருக்கு சிந்து மாகாணத்தின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!
Related Posts
உலகத்தின் கடைசி நகரம் எங்கு இருக்கு தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் இதோ….!!!
பூமி என்பது உருண்டையாக இருப்பதால் இதற்கு முடிவு என்பது கிடையாது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசேக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம், சிலி நாட்டிலுள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு…
Read moreகாசாவில் மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல்… 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!!
இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் காசாவில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசாவின் மேற்கு முனையில் அல்சக்ரா என்ற மசூதி உள்ளது. இங்கு கமாஸ் அமைப்பினர் பதுங்கி…
Read more