பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 80க்கும் மேற்பட்டோருக்கு சிந்து மாகாணத்தின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!
Related Posts
பூனைக்கு திருமணம் செய்து…. ஊர்வலமாக அழைத்து செல்லும் மக்கள்…. இப்படியும் ஒரு நம்பிக்கை..!!!
ஒரு சில கிராம மக்கள் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதை நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை பெய்யும் என நம்பிக்கை வைத்துள்ளார்கள்.…
Read more34 பெண்களுடன் பாலியல் உறவு! வீடியோ எடுத்து மிரட்டிய ஆசாமி…. கைது செய்த போலீசார்….!!!
கனடாவை சேர்ந்த மார்டின் என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 34 பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொண்டு அவர்களின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்துள்ளார். இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆவர். இது தொடர்பான புகாரின் பேரில்…
Read more