அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஹானஸ்ட்டி டீலா டோரி என்ற பெண் தனது இரண்டு மாத குழந்தைக்கு மதுபானத்தை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த 7 வாரங்களே ஆன நிலையில் விடாமல் அழுது கொண்டிருந்ததால் குழந்தைக்கு மதுபானம் கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த அதிகாரிகள் ட்டோரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விடாமல் அழுத 2 மாத குழந்தை…. சரக்கு ஊற்றி கொடுத்த தாய்….!!
Related Posts
கருப்பாக இருந்த நாய்…. திடீரென வெள்ளை நிறத்திற்கு மாறிய அதிசயம்…. எப்படி தெரியுமா…?
பொதுவாக சில அரிய வகை நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போன்று விலங்குகளும் பாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சில அரிதான தோல் நோய்களால் நிறம் மாறும். இதற்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த அரிய வகை நோயால் மனிதர்கள் பாதிக்கப்படும் நிலையில்…
Read more“11 வயசு தான்”…. பரிதவித்த பெற்றோர்… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேடிசன் பெர்க்மேன் (24) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த மாணவனுக்கு செல்போனில் ஆபாச…
Read more