அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஹானஸ்ட்டி டீலா டோரி என்ற பெண் தனது இரண்டு மாத குழந்தைக்கு மதுபானத்தை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த 7 வாரங்களே ஆன நிலையில் விடாமல் அழுது கொண்டிருந்ததால் குழந்தைக்கு மதுபானம் கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த அதிகாரிகள் ட்டோரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விடாமல் அழுத 2 மாத குழந்தை…. சரக்கு ஊற்றி கொடுத்த தாய்….!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more