#MoroccoEarthquake: மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 632 பேர் பலி..!!

மொராக்கோ நாட்டின் மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 632 பேர் பலியாகி உள்ளனர். மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில்…

Read more

BREAKING: உலகத்தை உலுக்கும் சம்பவம்…. 300 பேர் உயிரிழப்பு….!!!

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

மினி பேருந்து விபத்து…. 24 பேர் பலி…. மொராக்கோவில் சோகம்….!!

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டின் அஜிலா பகுதியில் இருக்கும் வார சந்தைக்கு 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது. ஆனால் இந்தப் பேருந்து சாலையில் வந்த ஒரு வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

Other Story