BREAKING: உலகத்தை உலுக்கும் சம்பவம்…. 300 பேர் உயிரிழப்பு….!!!

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

Other Story