அடக்கொடுமையே…! புல் சாப்பிடும் மக்கள்…. கை, கால்கள் வீக்கம்…. கடுமையாகும் கட்டுப்பாடுகள்…!!!
உலகின் மிக வன்முறையான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் விதிக்கப்படும் கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தென் கொரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், அப்படி சென்றவர்கள் வடகொரியாவில் தங்கியிருக்கும் அவர்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பக் கூட முடியாது.…
Read more