அடக்கொடுமையே…! புல் சாப்பிடும் மக்கள்…. கை, கால்கள் வீக்கம்…. கடுமையாகும் கட்டுப்பாடுகள்…!!!

உலகின் மிக வன்முறையான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் விதிக்கப்படும் கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தென் கொரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், அப்படி சென்றவர்கள் வடகொரியாவில் தங்கியிருக்கும் அவர்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பக் கூட முடியாது.…

Read more

வன்முறையின் உச்சம்…. புல் சாப்பிடும் மக்கள்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

வடகொரியா உலகின் மிக வன்முறையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டில் உள்ள கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் தென் கொரியாவுக்கு பலரும் தப்பி செல்கின்றனர். ஆனால் அப்படி பிரிந்து செல்பவர்கள் வடகொரியாவில் தங்கி இருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கு பணம்…

Read more

அணு ஆயுதங்களை தாங்கும் நீர்மூழ்கி படகு…. வடகொரியாவின் அடுத்த சோதனை….!!

அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட நீர்மூழ்கி படகை வடகொரியா சோதித்துப் பார்த்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. தென்கொரியா ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகையை இந்த வாரம் நடத்தியது. இதற்கு பதிலடியாகத்தான் வடகொரியா இந்த நீர்மூழ்கி படகு சோதனையை…

Read more

ரஷ்யாவுக்கு ஆயுத விநியோகமா…..? வடகொரியாவுக்கு அமெரிக்கா கண்டனம்….!!

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு  பெரிய அளவில் உதவி புரிந்து வருகின்றன. அதேபோன்று ரஷ்யாவிற்கு சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் உதவி…

Read more

“எச்சரித்தும் கேட்கல” போர் பயிற்சியில் தென்கொரியா…… வடகொரியாவின் அதிரடி செயலால் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல்…..!!

வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜப்பான் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சி செய்து வருகிறது. இதனை பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதிய வடகொரியா…

Read more

நாட்டின் பாதுகாப்பு முக்கியம்…. ஆயுத உற்பத்தியை அதிகரிக்கணும்…. கிம் அதிரடி உத்தரவு….!!

தென் கொரியா வட கொரியாவின் எச்சரிக்கையை  மீறி அமெரிக்க படைகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நடத்தி வருகிறது. இதனால் தீபகற்பத்தில் பதட்டமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில்…

Read more

வடகொரியாவின் அட்டுழியம்….. மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை….. தென்கொரியா குற்றச்சாட்டு….!!

உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்த பிறகும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொள்வதை கைவிடவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவது…

Read more

இப்படி போய் சிக்கிட்டாரே…. வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா வீரர்…. மீட்பது எப்படி….? அமெரிக்கா ஆலோசனை….!!

கொரிய தீபகற்பத்தில் அமைந்திருக்கும் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே சுமுகமான நிலை இல்லை. இரண்டு நாடுகளும் எப்போதும் மோதலில் தான் இருக்கும். இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்க அரசு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் இரு நாடுகளும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சி போன்றவற்றை…

Read more

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல்….. வடகொரியாவை பழிச்சொல்லும் தென்கொரியா….!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் வடகொரியா பாலிஸ்டிக்  ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் வீசியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாஷிங்டன்…

Read more

வடகொரியாவின் திட்டம் தோல்வி…. உளவு பார்க்கும் திறன் இல்லை – தென்கொரியா

அமெரிக்காவிடமிருந்து தன்  நாட்டை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் அதனை வடகொரியா கண்டு கொள்வதாக தெரியவில்லை. கடந்த மே மாதம் வட கொரியா தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ பணிகளை…

Read more

கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு…. வேளாண் கொள்கை குறித்து…. தீவிர ஆலோசனையில் வடகொரிய அதிபர்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி அமெரிக்கா மற்றும் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளை பதற்றமடைய செய்து வருகின்றது. இவ்வாறான போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தலைமைபடுத்துதல் போன்ற சிக்கலில் இருக்கும் வடகொரியாவிற்கு கொரோனா தொற்று பேரடியாக அமைந்தது. அதன் பின்…

Read more

திடீரென அதிர்ந்த பூமி.. நடுக்கத்தில் மக்கள் ! ஒரே நாளில் 4 ஏவுகணை சோதனை.. மிரட்டல் விடுக்கும் வடகொரியா..!

வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு தொலைதூர ஏவுகணைகளை சோதனை நடத்தியது. கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. கொரியா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் வடகொரியாவிற்கும் நீண்ட நாட்களாகவே பதட்டமான சூழல் இருந்து வருகிறது. தென்கொரியா, வடகொரியா…

Read more

தொடர் ஏவுகணை சோதனை…. அடாவடியில் வடகொரியா…. பதற்றத்தில் கொரிய தீபகற்பம்….!!!!

அமெரிக்க ராணுவமும் தென்கொரியா ராணுவமும் இணைந்து கணினி மயமாக்கப்பட்ட கூட்டு பயிற்சியை நேற்று வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா நேற்று ஒரே நாளில் நான்கு ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது குறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read more

தொடர் அடாவடியில் வடகொரியா…. அடுத்தடுத்து ஏவிய ஏவுகணைகளால்…. கொரிய தீபகற்பத்தில் பதற்றம்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் வடகொரியா ஏறும் ஏவுகணைகளால் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வருகின்றது. இதனால் வடகொரியாவை சீண்டும் வகையில் தென் கொரியாவும் அமெரிக்காவும்…

Read more

கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டால்…. இதுதான் நடக்கும்…. அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி….!!!!

முதலில் வடகொரியா செலுத்திய ஏவுகணையின் எதிரொலியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து கூட்டு விமான பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா திங்கட்கிழமை மேலும் 2 ஏவுகணைகளை ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதாரம்…

Read more

அடுத்தடுத்து அடாவடியில் ஈடுபட்ட வடகொரியா…. கண்டனம் தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர்….!!!!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து மிரட்டி வருகின்றது. இதனால் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும்…

Read more

கிழக்கு கடல் பகுதியை நோக்கி…. ஏவப்பட்ட 2 ஏவுகணைகள்…. பதற்றத்தில் அண்டை நாடுகள்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை செய்து அண்டை நாடுகளை அச்சமடைய செய்து வருகின்றது. இந்த ஏவுகணை பரிசோதனைகளை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை வடகொரியாவிடம் வலியுறுத்தியது. ஆனால் அதனை வடகொரியா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகின்றது. மேலும் வடகொரியா அமெரிக்காவிற்கு…

Read more

வம்பிழுக்கும் வடகொரியா கடுப்பான ஜப்பான்! வெடிக்குமா போர்?

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.…

Read more

வடகொரியாவில் ஏவப்பட்ட ஏவுகணை…. ஜப்பானில் விழுந்ததால் பெரும் பரபரப்பு….!!!!

வடகொரியா நாடு அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு தன்னுடைய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்ட காலமாக அச்சுறுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு…

Read more

“எனது மகள் பெயரை யாரும் வைக்க கூடாது”…. கிம் போட்ட உத்தரவால்…. வடகொரியாவில் பரபரப்பு….!!!!

உலகின் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா தான். அங்கு அரசின் தணிக்கைக்குப் பிறகு செய்திகள் அனைத்தும் வெளியாகும். அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் பல வினோத சட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக அங்கு பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களை அந்நாட்டு மக்கள்…

Read more

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா…. தலைநகரில் ஊரடங்கு அமல்…!!!

வடகொரிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தலைநகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகளும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. சமீப…

Read more

வடகொரியாவிற்கு பதிலடி…. அமெரிக்காவுடன் சேர்ந்த பயிற்சி மேற்கொள்ள திட்டம்…. -தென்கொரிய அதிபர்…!!!

வடகொரிய நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் வகையில், தென்கொரியா அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார். வடகொரியா தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக…

Read more

Other Story