கிழக்கு கடல் பகுதியை நோக்கி…. ஏவப்பட்ட 2 ஏவுகணைகள்…. பதற்றத்தில் அண்டை நாடுகள்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை செய்து அண்டை நாடுகளை அச்சமடைய செய்து வருகின்றது. இந்த ஏவுகணை பரிசோதனைகளை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை வடகொரியாவிடம் வலியுறுத்தியது. ஆனால் அதனை வடகொரியா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகின்றது. மேலும் வடகொரியா அமெரிக்காவிற்கு…

Read more

Other Story