தொடர் ஏவுகணை சோதனை…. அடாவடியில் வடகொரியா…. பதற்றத்தில் கொரிய தீபகற்பம்….!!!!

அமெரிக்க ராணுவமும் தென்கொரியா ராணுவமும் இணைந்து கணினி மயமாக்கப்பட்ட கூட்டு பயிற்சியை நேற்று வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா நேற்று ஒரே நாளில் நான்கு ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது குறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read more

Other Story