கடவுச்சீட்டு மட்டும் வந்துச்சு… என் கணவர் வரல… மாலையில் பயங்கரவாதியால் கடத்தப்பட்ட தமிழ் தொழிலாளி… கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு கொடுத்த மனைவி…!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கலப்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிற்கு மின் பணியாளராக வேலைக்குச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மாலி நாட்டிற்குச் சென்று…
Read more