கடவுச்சீட்டு மட்டும் வந்துச்சு… என் கணவர் வரல… மாலையில் பயங்கரவாதியால் கடத்தப்பட்ட தமிழ் தொழிலாளி… கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு கொடுத்த மனைவி…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கலப்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிற்கு மின் பணியாளராக வேலைக்குச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மாலி நாட்டிற்குச் சென்று…

Read more

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 17 பேர் சுட்டுக்கொலை…. ஆப்பிரிக்க நாட்டில் பதட்டம்….!!

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலி  நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதோடு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர். இது அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும்…

Read more

Other Story