கணவன்-மனைவி தகராறு….. போலீஸ்காரரின் விரலை கடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குத்திபாறையில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபு கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் வசிக்கும்…

Read more

கல்லூரி பஸ் மோதி இழுத்து செல்லப்பட்ட மொபட்…. தந்தை-மகன் பலி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியில் விவசாயியான தங்கவேல்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தகுமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்வதற்காக தனது தந்தையுடன் மொபட்டில் கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவல் வைத்து…

Read more

ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து…. ரூ.20 லட்சம் தப்பியதா….? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் ராஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் 2 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையமும், மற்றொரு…

Read more

தாக்கியதால் மயங்கி விழுந்த மனைவி…. அச்சத்தில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு சீனிவாசன் நகரில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா(29) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மனைவியின் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக உலா வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இதுவரை அந்த யானை விவசாயியான அம்மாசி, டிரைவர் கோவிந்தராஜ், காவலாளி மாரி, அண்ணாதுரை ஆகியோரை…

Read more

அடிக்கடி உடல் நல பாதிப்பு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் ரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் சுப்ரீத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த…

Read more

தட்டி கேட்ட திருநங்கை…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் திருநங்கையான ரீனா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி ரீனாவின் சகோதரி மகளும், சந்தோஷின் சகோதரி மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பாரதியார் தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் மாவட்ட போலீஸ்…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. திடீரென உயிரிழந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஷர்மிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது.…

Read more

கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி…

Read more

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது….. விபத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்…. தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் காயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெறிநாய் ஒன்று அடுத்தடுத்து 10 பேரை கடித்து குதறியது. இதனால் பெண் தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் வலியில் அலறி துடித்தனர். அவர்கள்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. சக்கரத்தில் சிக்கி கணவன், மனைவி பலி…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பட்டி பகுதியில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னுசாமியும், நல்லம்மாளும் வேடசந்தூரில் இருக்கும் தங்களது மூத்த மகள் பொன்னுதாயை பார்ப்பதற்காக…

Read more

திருமணமான 10 நாட்களில்…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் மாணிக்கவாசகபுரத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெட்டியார் சத்திரத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருதமுத்துவுக்கு தர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மருதமுத்து தினமும் அதிகாலை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் காளிமுத்து(39) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமிக்கு காளிமுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்…

Read more

நீச்சல் குளத்தின் மூழ்கி 7 வயது சிறுவன் பலி…. பயிற்சியாளர்கள் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை ஷாஜி முகமது அப்பாஸ் தெருவில் ராகேஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தேஜா குப்தா(7) வேப்பேரியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராகேஷ்…

Read more

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7-வது தெருவில் ஜெய்சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ராமாபுரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஜெய்சுந்தர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

காதலனுடன் சென்ற பெண்…. சைகை காட்டி குறும்பு செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் அருண்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மோகன் குமார், ஷோபனா, மோகன் குமாரின் தாய் மணி ஆகியோர் தங்களுக்கு அரசு உயர் பதவியில் இருப்பவர்களை…

Read more

பள்ளியில் படிக்கும் போது எடுத்த சபதம்…. வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த கோவை வாலிபர்…. வாழ்த்திய உறவினர்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் பகுதியில் தண்டபாணி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சவுத்ரி ராஜ்(30) ரோபோடிக் இன்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிற்கு ராஜ் வேலைக்கு சென்றபோது டனியாலா(30) என்ற பெண்ணுடன்…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் சிக்கிய கார்டு…. உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட் பீல்டு சாலையில் ஜான் சேவியர் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் புலியகுளம் தாமு நகர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று 14 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தார். இதனையடுத்து ஜானின்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சதீஷ்குமாருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான…

Read more

மாணவர்களுக்கு சமையல் தயார் செய்த போது…. கியாஸ் கசிந்து தீப்பிடித்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி சத்துணவு கூட்டத்தில் மாணவர்களுக்காக சமையல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில்…

Read more

தொழிலாளர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி…. தனியார் நிறுவனம் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தினர் குவைத் நாட்டிற்கு டிரைவர், செக்யூரிட்டி உள்ளிட்ட அப்பனுக்கு அனுப்புவதாக கூறி 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி காலம் தாழ்த்தி வந்தனர். நேற்று…

Read more

கடலூர் அரசு மருத்துவமனையில்…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

“ஹேர் ஆயில்” குடித்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.எஸ் பேட்டை சின்ன வாய்க்கால் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த அறிவழகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

Read more

வரதட்சணை கொடுமை…. அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போளயம்பள்ளி கிராமத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான ரம்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு ரம்யாவுக்கும் திப்பம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அசோக் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு…. ரூ.9.40 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி வினோத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி-கும்பிளம்பாடு ரோட்டில் சுண்டவிலை ரங்கநாதபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் குடுமியான்குப்பம் அரசு மாதிரி பள்ளி அருகே சென்றபோது கார் சாலையோரம் குவிந்து கிடந்த ஜல்லி கற்கள் மீது ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் நடுவழியில் நிறுத்தம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

திருச்செந்தூரிலிருந்து பயணிகள் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தை வந்து அடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சென்ற போது என்ஜினில் பழுது ஏற்பட்டதால்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. மர்ம நபர்களின் செயல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலின் இடதுபுறம் நீண்ட நாட்களாக பயன்பாட்டின்றி பாழடைந்த வகுப்பறை கட்டிடம் இருக்கிறது. அங்கு பேப்பர் உள்ளிட்ட குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள்…

Read more

திடீர் தீ விபத்து…. சரக்கு வேன், கடை எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சண்முகபுரத்தில் மீன்வளத் துறைக்கு சொந்தமான மீன் விற்பனை கடை அமைந்துள்ளது. அந்த கடை பல மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் பழனி பாண்டியன் நகரில் வசிக்கும் கமர்தீன் என்பவர் தனது சரக்கு வேனை அங்கு நிறுத்தி வைத்துள்ளார்.…

Read more

ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய்…? முதியவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி காலணியில் மகாலிங்கம்(65) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மகாலிங்கம் கன்னியம்மன், மாரியம்மன் கோவில்கள் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூமிநாதன் என்பவர் கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரியான்பட்டிணம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரனின் மனைவி அல்லிக்கும் இடையே பாதை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று இருதரப்பினருக்கும்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா….? மாவட்ட அளவிலான போட்டிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில்…

Read more

நடுரோட்டில் நின்று செல்போனில் பேசிய வாலிபர்…. பஸ் டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து நல்லாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நமச்சிவாயம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தும்முசின்னப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வந்த போது அதே கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் என்பவர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில்…

Read more

மனைவி இறந்த பிறகு தனிமை….. விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வையாபுரி நகர் 2-வது கிராஸ் பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இருந்து விட்டார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தன்னை பராமரிக்க மனைவி இல்லை என்ற…

Read more

தகராறு செய்த வாலிபர்கள்…. மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து மினி பஸ் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிரவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பாலசுப்பிரமணியன்(31) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் அடிவாரம் மயிலாடும் பாறை பகுதியில் சென்ற போது பேருந்தில் இருந்த…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. ஆற்றல் அடித்து செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்…. பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் மது குமார் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு ஊட்டமலை…

Read more

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. காயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பங்குப்பத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகன் டிப்பர் லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டிகேட் சந்திப்பில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர்…

Read more

ஈர கையுடன் சுவிட்சை அழுத்தியதால்…. 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கன்ஜி நகர் மாடல் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை…

Read more

அவசர செலவுக்காக வாங்கிய பணம்…. ஓடும் பேருந்தில் ரூ.5 லட்சம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவசர தேவைக்காக 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில்…

Read more

செல்போன் தகவல்களை அழித்துவிட்டு…. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கரண் (19) மாதவரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். குத்து சண்டையில் ஆர்வம் இருந்ததால் கரண் அதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்.…

Read more

இளம்பெண் ஓட்டி வந்த கார் மோதியதால்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அழகு நிலையத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி என்பவர் சிகை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஷிம் மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.…

Read more

20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இறப்பு…. வனத்துறையினர் கூறிய தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்குள் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் வேலைக்கு சென்று வரும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் சிரமப்படுகின்றனர். கடந்த 2 நாட்களாக கக்கன் காலனி, எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் 20-க்கும்…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் முகமது ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான பஞ்சு மெத்தைகளை அடுக்கி வைத்துள்ளனர். நேற்று காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை…

Read more

Other Story