பணம் வைத்து சூதாட்டம்…. போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் வாய்க்கால் கரை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு…
Read more