கடலூர் அரசு மருத்துவமனையில்…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more