மரத்தின் மீது மோதிய பேருந்து…. பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து….!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் மல்லியக்கொள்ளை என்ற இடத்தில் சென்ற போது மோட்டார்…
Read more