ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. சக்கரத்தில் சிக்கி கணவன், மனைவி பலி…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பட்டி பகுதியில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னுசாமியும், நல்லம்மாளும் வேடசந்தூரில் இருக்கும் தங்களது மூத்த மகள் பொன்னுதாயை பார்ப்பதற்காக…

Read more

Other Story