மது போதையில் இருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் நடுத்தெருவில் விவசாயியான கமலக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மது போதையில் இருந்த கமலக்கண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில்…

Read more

விவசாயி விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை…

Read more

தாங்க முடியாத வலி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைக்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ்குமார் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார். இதனையடுத்து மறுநாள்…

Read more

மனைவி இறந்த பிறகு தனிமை….. விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வையாபுரி நகர் 2-வது கிராஸ் பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இருந்து விட்டார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தன்னை பராமரிக்க மனைவி இல்லை என்ற…

Read more

Other Story