சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றினால் பரிசு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..>!!
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர் காக்கும் நற்கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு மாநில அரசு சார்பாக கூடுதலாக 5000 ரூபாய் கருணை தொகை வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவித்துள்ளார் .…
Read more