குற்றச்செயல்களில் ஈடுபட்ட 117 பேர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை..!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் அமைதியாக கொண்டாடவும்…

Read more

Other Story