இரு தரப்பினரிடைய மோதல்…. 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் தகனம் செய்துவிட்டு வெள்ளகோவில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சிலருக்கும், உறவினர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்…
Read more