சங்க கால பெண்கள் பயன்படுத்திய…. சுடுமண் காதணிகள் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணால் ஆன…

Read more

Other Story