மூதாட்டியிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சின்னபாப்பா(68). கடந்த வருடம் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவர் சின்னபாப்பாவிடம் 75 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இதுவரை பணத்தை…

Read more

Other Story