மக்களே உஷார்….! ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அயினம்பாளையம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாமாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழுவின் முன்னாள் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் மகளிர் குழுவுக்கு சொந்தமான பணம் 2 லட்சத்து…

Read more

Other Story