1 கோடியே 30 லட்சம் ரூபாய் பாக்கி…. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்…. பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி இருக்கிறது. இதே போல் 12 லட்சம் ரூபாய் சொத்து வரி கட்டணம் பாக்கி உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயலாளர் கூறியதாவது, 2…

Read more

Other Story