விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி இருக்கிறது. இதே போல் 12 லட்சம் ரூபாய் சொத்து வரி கட்டணம் பாக்கி உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயலாளர் கூறியதாவது, 2 கட்டணங்களையும் பாக்கி வைத்தவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். அப்படி கட்டணத்தை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை நிலுவை வைத்தவர்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட நடவடிக்கையை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.
1 கோடியே 30 லட்சம் ரூபாய் பாக்கி…. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்…. பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை…!!
Related Posts
அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!
விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…
Read more“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…
Read more