விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மிகவும் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் பணி நாளாக இருக்கும் எனவும் பணி நாள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
BREAKING: நாளை (பிப்…24) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
“பைக் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து”…. 2 பேர் துடிதுடித்து பரிதாப பலி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது…
Read moreஅதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…
Read more