பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்தது தொடர்பாக…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக ஆலங்குடி வழியாக மாங்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர். அப்போது வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரது உறவுக்கார…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 9 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் காலனி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான அஜித்குமார் உள்ளிட்ட சிலருடன் வழுக்கம் மெயின் ரோட்டில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குளம்…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் கணபதி- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சரோஜா வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி…

Read more

Other Story