10 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு…. வீட்டு பொருட்களுக்கு தீ வைத்த மரம் நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் முகமது ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டேரிப்பட்டில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கூட்டேரிப்பட்டு அண்ணாநகர் பகுதியில் முகமது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில…

Read more

Other Story