ஓய்வை அறிவித்தார் ‘டேரன் பிராவோ’…. ரசிகர்கள் அதிர்ச்சி……!!!

மேற்கிந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிவெயின் பிராவோவின் சகோதரரான இவர் இங்கிலாந்து எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெறாததால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் ஊழியர்கள் அனைவருக்கும் அகல விலைப்படி உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

நீங்க வங்கியில் கடன் வாங்க போறீங்களா?…. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு…. கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கடன் திட்டங்களுக்கான விதிமுறையில் புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கிரெடிட் ஸ்கோர் விதிகளில் ஐந்து மாற்றங்கள் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன் அறிக்கையை…

Read more

ஜோத்பூர் – சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 26 ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோத்பூரில் இருந்து இன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜலோர், ஆமதாபாத், சூரத், வர்தா,…

Read more

குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.2500 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…

Read more

நாளை முதல் 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருந்தாலும் தற்போது மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருவதால் பீக் ஹவரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தற்போது ஒன்பது…

Read more

திருவண்ணாமலை மகாதீபம்…. பொதுமக்களுக்கு காவல்துறை அவசர உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி…

Read more

263 பணியிடங்களுக்கு தேர்வு…. டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான…

Read more

யு19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு….!!!!

யு 19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்திய அணி சார்பாக உதய் சஹாரன் (கேப்டன்), சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), ஆரவெல்லே அவனீஷ்…

Read more

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு…. நாளை நடைபெறாது…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்டதாரி மற்றும் முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசு பள்ளிகளில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. உங்களுக்கு இன்னும் பணம் வரலையா?… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களாக தொடர்ந்து தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ரயில் சேவைகளில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று  நவம்பர் 26 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகர்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நவம்பர் 25 மற்றும்…

Read more

தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கு பிரத்யேக எண்…. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மின்சார வாரியம் சார்பாக மின் இணைப்பு தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு மின்னகம் என்ற புதிய சேவையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை மையத்தில் பொதுமக்கள் மின் கட்டணம் பற்றிய சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு, பழுதடைந்த மின் பெட்டிகள்,…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி…

Read more

JEE அட்வான்ஸ் தேர்வு…. ஏப்ரல் 21 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

IIT, NIT உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இளங்கலை பொறியியல் படிப்பின் சேர விருப்பமுள்ள மாணவர்கள் JEE அட்வான்ஸ் தேர்வுக்கு ஏப்ரல் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே இ இ மெயின் தேர்வில் முதல் 2.5 லட்சத்தில்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அறநிலையத்துறை சார்பில் பல கோவில்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்…

Read more

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்…. பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனால் ஏற்படும் பருவ கால தொற்று நோய்களும் அதிகரித்துள்ளன. தற்போது டெங்கு காய்ச்சலுடன் இன்ஃப்ளூயன்சா தொற்று தீவிரமடைந்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு…

Read more

CMRF தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு…. தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முதல்வரால் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு CMRF…

Read more

தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம்…. மக்களே மறக்காம போங்க….!!!!

தமிழகத்தில் பருவ மழைக்காலம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வருகிறது. அதோடு இன்புளுயன்சா காய்ச்சலும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நவம்பர் 25ஆம் தேதி இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இலவச…

Read more

BREAKING: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின்…

Read more

தமிழகத்தில் இன்று(நவ..25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நவம்பர் 25ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க….!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம் நவம்பர்…

Read more

திருவண்ணாமலை தீபத்திருநாள்…. இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்…. அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த…

Read more

மெட்ரோ ரயிலில் வெறும் 5 ரூபாய்க்கு பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

டிசம்பர் 3ஆம் தேதி சென்னை மெட்ரோ நிறுவனம் நிறுவன நாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மெட்ரோவில் பயணம் செய்வோருக்கு ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போன் பே, பேடிஎம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக இன்டர்நெட் சேவையை ஏற்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 200 mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் 1500 ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க….!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம்…

Read more

சபரிமலை சீசன்…. கேரளாவுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. இன்று முதல் முன்பதிவு….!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு,…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30 தான் கடைசி நாள்…. உடனே வேலைய முடிங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

ஓய்வூதியதாரர்கள்  அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள்…

Read more

SBI வங்கியின் FD திட்டம் 2024 வரை நீட்டிப்பு…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வீ கேர் டெபாசிட் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த…

Read more

திருக்கார்த்திகை தீபத் திருநாள்…. நவம்பர் 25 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க….!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த விளக்கானது எரியும். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 25 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் நவம்பர் 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

,தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 25ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட…

Read more

BREAKING: விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்னதாகவே ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் நிலையில் தற்போது…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள குடியிருப்புகளுக்கு…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதாவது இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி நடைபெற…

Read more

இனி 100 ரூபாய்க்கு மேல்…. GPay பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

உலகின் மிகப் பிரபலமான ஆன்லைன் பரிவர்த்தனை செய்திகளில் ஒன்றான கூகுள் பே தன்னுடைய பயணர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி DTH, EB, மொபைல் மற்றும் கேஸ் போன்ற ரீசார்ஜ் களுக்கு 100 ரூபாய் வரை இலவசமாக கட்டணம்…

Read more

கார்த்திகை தீபத் திருநாள்…. மகா தீபத்தை காண இன்று முதல் ஆன்லைனில் அனுமதி சீட்டு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கான அனுமதி சீட்டுகளை இன்று நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபத்தை காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகளும்,…

Read more

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. டிசம்பர் மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காது….!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து வங்கிகளும் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டுக்கான கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்படும் என்பது குறித்த விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த மாதம் வங்கிகள் 6 நாட்கள்…

Read more

NPS திட்டத்தில் பென்ஷன் பணத்தை எடுக்க புதிய ரூல்ஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பணத்தை திரும்ப பெற புதிய விதிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உங்களுடைய…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. டிசம்பர் 14 தான் கடைசி நாள்… உடனே வேலையை முடிங்க…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு மேலாக அப்டேட் செய்யாமல் பயன்படுத்துவோர் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக ஆன்லைன் சேவையை பயன்படுத்தி…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க…. நவம்பர் 25, 26 இல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்….!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நவம்பர் 25 மற்றும்…

Read more

சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு புதிய விதிகள் அமல்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதாவது நீங்கள் டெபாசிட் தொகையை ஒரு வருட காலத்திற்குள் கணக்கை முடித்து எடுக்க நேரிடும் பட்சத்தில் அந்த தொகைக்கு செலுத்திய வட்டி திரும்ப பெறப்பட்டை மீதி தொகை…

Read more

தமிழகத்தில் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 28 முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 2,222 பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்ற வரும் நிலையில் பள்ளி கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ப்ராட்பேண்ட் சேவை…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 முதல் 20 கணினிகள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் உள்ளது. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட் பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி சென்னை டூ பெங்களூர் 4 மணி நேரத்தில்…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு விமானம் இயக்குவதற்கு அனுமதி கிடைத்த பிறகு வேலூரில் விமான சேவை தொடங்கப்படும் எனவும் அவ்வாறு தொடங்கிவிட்டால் பெங்களூரு…

Read more

Breaking: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…. முதல் மாவட்டமாக அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முதல் மாவட்டமாக நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

Other Story