தமிழகத்தில் டிசம்பர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6…

Read more

Ola செயலியில் UPI…. இனி ரொம்ப ஈஸி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஓலா தனது செயலியில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை கட்டணம் செலுத்த ஓலா மணி வாலட், ரொக்கம் அல்லது பிற யூ பி ஐ செயலிகள்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பெயர்கள் நீக்கப்படும்….!!!!

இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ரேஷன் கார்டில் கேஒய்சி…

Read more

அதிகரிக்கும் பருவ கால நோய் தொற்று… அரசு நடத்தும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பருவ கால நோய் தொற்றுகளும் அதிகரித்துள்ளன. அதாவது பொதுவாக பருவ காலங்களில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரிப்பது வழக்கம்தான். குடிநீர் மற்றும் கொசுக்கள் மூலம் அதிக அளவில் நோய்…

Read more

இன்று முதல் அமல்…. இந்தியாவில் சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. நாட்டில் இணைய குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது. இது டிசம்பர் 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பால் அட்டை மூலம் டிலைட் பால் விநியோகம்…. ஆவின் நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 3.5% கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலமாக விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை…

Read more

ரயில்வே ஓய்வூதியருக்கு மருத்துவ அடையாள அட்டை…. விண்ணப்பிக்க இன்று ஒருநாள் மட்டுமே டைம்…. வெளியான அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வேயில் ஓய்வூதியம் பெறுபவர்கள் பிரத்யேக மருத்துவ அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் மருத்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அயனாவரத்தில் புதிய ரயில்வே மருத்துவமனையில்…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை பெரிய கோவில் சோழர்களின் கட்டுமானத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தில் தற்போது புதிய அறிவிப்பு பலகை ஒன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு வரும்…

Read more

இன்று முதல் இவர்களின் கூகுள் கணக்கு நீக்கம்…. உடனே இத பண்ணுங்க….!!!!

கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவேட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நிரந்தரமாக நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே இந்த புதிய கொள்கை பொருந்தும் என்றும்…

Read more

இன்று முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள…

Read more

தமிழகத்தில் மின் விபத்து தடுப்பு செயலி…. மின்சார வாரியம் அறிமுகம்…. இன்று முதல் அமல்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின்விபத்துக்களால் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க மின்விபத்து தடுப்பு பணிக்கு தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி டான்ஜெட்கோ சேப்டி-…

Read more

மறு உத்தரவு வரும் வரை… அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளம் சென்னை சாலைகள்…

Read more

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை படிக்கும்…

Read more

பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பச்சை வழித்தடத்தில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூறையில் பராமரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அங்கு வழக்கம் போல மெட்ரோ…

Read more

உங்ககிட்ட கூகுள் கணக்கு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. நாளை முதல் ரூல்ஸ் மாறுது….!!!!

கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவேட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நிரந்தரமாக நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே இந்த புதிய கொள்கை பொருந்தும் என்றும்…

Read more

மக்களே…. உதவி தேவைப்பட்டால் அழையுங்கள்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் அவை அகற்றப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அழைக்க இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே வேலைய முடிங்க….!!!

ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு….!!!

இந்தியாவில் ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே இந்த திட்டம்…

Read more

JEE நுழைவுத் தேர்வு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… தேர்வு முகமை அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் https://jeema.nta.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி…

Read more

4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி…

Read more

லோன் வாங்கியோருக்கு GOOD NEWS…. புதிய வசதியை வழங்கும் ரிசர்வ் வங்கி….!!!!

வங்கிகளில் லோன் வாங்கியவர்கள் ஒரு சில நேரங்களில் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற நிலைகளில் வாடிக்கையாளர்களுக்கு loan restructuring என்ற வாய்ப்பை ரிசர்வ் வங்கி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக உங்களால் முடிந்த தொகையை…

Read more

அரசு உதவியுடன் ரேஷன் கடை நடத்த விருப்பமா?…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான அறிவிப்பு…!!!

அன்னபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள ரேஷன் கடைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அரசு உதவியுடன் புதிய ரேஷன் கடைகளை…

Read more

கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் 30 தான் கடைசி நாள்…. உடனே இதை பண்ணுங்க….!!!

கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவேட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நிரந்தரமாக நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே இந்த புதிய கொள்கை பொருந்தும் என்றும்…

Read more

தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜல்லி மற்றும் எம் சான்ட் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து பேசிய கோவை கிரஷர் மற்றும் குவாரிகள் சங்கத் தலைவர் பிரகாஷ், கட்டுமான தொழிலை காப்பாற்ற சிறிய அளவிலான விலை ஏற்றம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கிறது புத்தாண்டு பரிசு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிகபட்ச அலவன்ஸ் மீண்டும் அதிகரிக்கும் என்றும் அடுத்த சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிட்மெண்ட் அம்சம், ஓய்வூதியம் நான்கு முதல்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் பால் அட்டை மூலம் டிலைட் பால் விநியோகம்…. ஆவின் நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 3.5% கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலமாக விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ரோப் கார் சேவை இயங்காது….!!!

பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு…

Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் நான்காம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

Read more

தைப்பூச திருவிழா…. இன்று முதல் 48 விரைவு ரயில் சேவைகளில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 29ஆம் தேதி இன்று  முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வைகை, பாண்டியன் மற்றும் பொதிகை உள்ளிட்ட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் என்று செல்லும் என்று தெற்கு ரயில்வே…

Read more

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000…. டிசம்பர் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக முதலமைச்சர்திறனாய்வு தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின்…

Read more

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் 41 ஊழியர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினார். சுமார் 17 நாள் தீவிர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை சந்தித்து பேசிய அம்மாநில…

Read more

கோவை – சென்னை இடையே இன்று முதல் ஜனவரி 30 வரை…. வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்….!!!!

கோவை மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பர்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை ரோப் கார் சேவை இயங்காது….!!!

பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி நாளை ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 4 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் தேவாலய விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுகிறது.…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம்…. உடனே வேலைய முடிங்க….!!!

ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள்…

Read more

தைப்பூச திருவிழா…. பயணிகளுக்காக 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 29ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வைகை, பாண்டியன் மற்றும் பொதிகை உள்ளிட்ட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் என்று செல்லும் என்று தெற்கு ரயில்வே…

Read more

ஒரு நாள் முழுவதும் அனைவருக்கும் இலவச ரேபிடோ பைக் சேவை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த நாளில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு இலவசமாக பைக் சேவை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அதிரடி சம்பள உயர்வு….!!!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகல விலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐந்தாவது மற்றும் ஆறாவது…

Read more

மாணவர்களுக்கு இன்று கல்வி கடன் முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று ஒரு நாள் மட்டுமே….!!!

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி முகாம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று EPF குறைதீர் முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 28ஆம் தேதி இன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறைத்தீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5.45…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நவம்பர் 28ஆம் தேதி இன்று துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு 1, 2,3 தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான்…

Read more

சபரிமலை சீசன்…. இன்று முதல் நாகர்கோவில் – பன்வேல் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்…

Read more

மலேசியா செல்வதற்கு விசா தேவை இல்லை…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மலேசிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா மட்டும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. விசா இல்லாமல் 30 நாட்கள் மலேசியாவில் தங்கி இருக்கலாம் என…

Read more

ஆதார் அட்டைதாரர்களே உடனே இதை பண்ணுங்க…. இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விபரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் நாளை EPF குறைதீர் முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 28ஆம் தேதி நாளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறைத்தீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5.45…

Read more

சபரிமலை சீசன்…. நவம்பர் 28 முதல் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்…

Read more

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஜனவரி 25 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயில் தொடர்ந்து…

Read more

நாளை முதல் நாகர்கோவில் – பன்வேல் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்…

Read more

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் நாகர்கோவில் மற்றும் தாம்பரம் சிறப்பு ரயில் சேவை தற்போது நீட்டிக்கப்படுவதாக…

Read more

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு…. இன்று நடைபெறாது…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்டதாரி மற்றும் முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசு பள்ளிகளில்…

Read more

Other Story