தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளம் சென்னை சாலைகள் மற்றும் பூங்காக்களை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்காக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை பூங்காக்களை திறக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை… அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவு….!!!
Related Posts
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…
Read moreதிருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் இத்தனை கோடி வருவாயா…? வெளியான தகவல்…!!!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து…
Read more