மறு உத்தரவு வரும் வரை… அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளம் சென்னை சாலைகள்…

Read more

Other Story