சென்னையில் இன்றும் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களிலும் நீர் தேங்கியுள்ளதால் இன்றும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் -சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை -செங்கல்பட்டு இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் எதிரொளியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும்  மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திரா…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக நேற்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

தமிழகத்தில் இன்றும் 19 ரயில் சேவைகள் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக நேற்று பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று டிசம்பர் 5ஆம் தேதி 19 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை குறைந்து இருந்தாலும் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால்…

Read more

தமிழகத்தில் நாளை இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக இன்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் எதிரொளியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்…

Read more

உணவு தேவைப்படுவோர் கவனத்திற்கு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையை மிரட்டி வரும் புயலால் நகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியின் twitter பக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட…

Read more

மக்களே…. உதவிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் உதவிக்காக தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் கட்டணமில்லா…

Read more

BREAKING: சென்னையில் அபாய கட்டம்…. எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து… அறிவிப்பு…!!!!

சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூர், கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும்…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது படம் மேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலின்…

Read more

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய…

Read more

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

வட மாநிலங்களில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பனிமூட்டங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக பனி மூட்டம் இருப்பதால் பள்ளி மாணவர்களின் நலனை கருதி டிசம்பர் 4 இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி…

Read more

சென்னையில் இன்று (டிச..4) மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக டிசம்பர் 4 இன்று ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில்கள்…

Read more

சென்னையில் இன்றும், நாளையும் விமான சேவைகள் ரத்து… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் புயல் கரையை கடக்கும் வரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது…

Read more

TNPSC குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி 5,446 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கான முதல் நிலை தேர்வு 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நிலையில் முதல் நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. முதல்நிலைத்…

Read more

TN TRB BEO தேர்வர்களுக்கு இன்று…. சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான தொடக்கக்கல்வி துணை பணியின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனராகத்தில் தொகுதி கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி ஆள்சேர்ப்பு டிசம்பர் நான்காம் தேதி TRB வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என…

Read more

2 பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மிக்ஸாம் புயல் காரணமாக வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் டிசம்பர் நான்காம் தேதி இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும்…

Read more

புயல் எதிரொலி…. இன்று எஸ்பிஐ வங்கி தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் இன்று நடைபெற இருந்த அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும்…

Read more

சென்னையில் இன்று 6 ரயில்கள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் நாளை ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று…

Read more

TNPSC தேர்வு ஒத்திவைப்பு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய…

Read more

இனி ரூ.2000 வழங்கப்படும்….. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர…

Read more

தெலங்கானா காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா மாநிலம் கொடங்கல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 32,800 வாக்குகளை அதிகம் பெற்று அவர்…

Read more

சரக்கு ரயில் சேவை கட்டணம் உயர்வு…. 2024 ஆம் ஆண்டு மே வரை அமலில் இருக்கும்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே அமைச்சகம் அதிக போக்குவரத்தை அதிகரிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோமொபைல் போக்குவரத்திற்கான சரக்கு கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சரக்கு வாகனங்களுக்கான கட்டணத்தை திருத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் ஆட்டோமொபைல் யூனிட் களை கொண்டு…

Read more

மெட்ரோ ரயிலில் வெறும் 5 ரூபாய்க்கு பயணம்…. மேலும் ஒரு நாள் சலுகை நீட்டிப்பு … சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் ஐந்து ரூபாய்க்கு பயணிக்கலாம் என்ற சலுகை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக…

Read more

வைகுண்ட ஏகாதேசி…. திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் ஏகாதேசி விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வைகுண்ட ஏகாதேசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு…

Read more

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வரை…

Read more

இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் டிசம்பர் மூன்றாம் தேதி அதாவது இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11…

Read more

இன்று மெட்ரோ ரயிலில் ரூ.5- க்கு அனைவரும் பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள்…

Read more

புயல் எதிரொலி…. இன்று அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

இன்று டிசம்பர் 3 மற்றும் நாளை டிசம்பர் 4 நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருந்த தொலைதூர கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும்…

Read more

புயல் எதிரொலி…. இன்று முதல் டிசம்பர் 7 வரை 118 விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உட்பட பல நகரங்களில் இருந்து ஆந்திரா மற்றும் ஒடிசா செல்லும் 118 விரைவு ரயில்கள் டிசம்பர் 3 இன்று முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்க கடலில்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும்…

Read more

புயல் எதிரொலி…. அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

நாளை டிசம்பர் 3 மற்றும் நாளை மறுநாள் டிசம்பர் 4 நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருந்த தொலைதூர கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர்…

Read more

புயல் எதிரொலி…. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Read more

1 டிக்கெட் வாங்கினால் 1 டிக்கெட் இலவசம்…. சூப்பர் அறிவிப்பு… ரசிகர்களே உடனே முந்துங்க….!!!!

ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் அருந்ததி நாயர் நடித்துள்ள ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற பம்பர் ஆப்பரை…

Read more

நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தய பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகருக்கு பத்து நிமிடம் முன்னதாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் எட்டு…

Read more

2000 ரூபாய் நோட்டுகள்… பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியாவின் கடந்த 2016 ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இவை செல்லாது என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் திருப்பி செலுத்த ரிசர்வ் வங்கி…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்ட நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. 15 நாட்கள் வங்கிகள் இயங்காது… இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவில் வங்கி சார்ந்த பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டாலும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் வங்கியை நேரடியாக அணுக வேண்டி உள்ளது. இது போன்ற சூழலில் வங்கிகள் எப்போது இயங்கும் எப்போது விடுமுறை என்ற விவரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள்…

Read more

ஔவையார் விருதுக்கு டிசம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார்…

Read more

நாளை மெட்ரோ ரயிலில் ரூ.5- க்கு அனைவரும் பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் நெய் விலையில் தள்ளுபடி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி இன்று தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு இனி ரூ.3000 உதவித்தொகை…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எச்ஐவி தொற்றை முழுமையாக விரட்ட பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் எச்ஐவி பரவாமல் தடுக்க சிறப்பு…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

தமிழகத்தில் நாளை முதல் ஆவின் நெய் விலையில் தள்ளுபடி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி நாளை தொடங்கிய டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

டிச.4ல் வெளியாகிறது திறனறித்தேர்வு முடிவுகள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் நான்காம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து…

Read more

தமிழகத்தில் 6029 அரசு பள்ளிகள் மிஷன் இயற்கை திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6029 அரசு பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 3,700 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3000…

Read more

Other Story