நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா மாநிலம் கொடங்கல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 32,800 வாக்குகளை அதிகம் பெற்று அவர் வெற்றிவாகை சூடியதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காமா ரெட்டி தொகுதியில் முதல்வர் கே சி ஆர் ஐ எதிர்த்துப் போட்டியிட்ட ரேவந்த் அங்கு முன்னிலை பகிப்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!
Related Posts
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read moreஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read more