2 பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மிக்ஸாம் புயல் காரணமாக வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் டிசம்பர் நான்காம் தேதி இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும்…

Read more

Other Story