தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தேர்வு துறையின் இணையதளம் மூலமாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணைய வழி விண்ணப்ப கட்டண தொகை 50 ரூபாய் உடன் சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 19ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read moreBREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more