தமிழகத்தில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான தொடக்கக்கல்வி துணை பணியின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனராகத்தில் தொகுதி கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி ஆள்சேர்ப்பு டிசம்பர் நான்காம் தேதி TRB வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மேற்கண்ட சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய ([email protected] / Toll Free No. 18004256753) இணைய தளத்தில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB BEO தேர்வர்களுக்கு இன்று…. சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more