மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இந்த தேர்வுகள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்படுவதாகவும் மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
TNPSC தேர்வு ஒத்திவைப்பு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more