மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 4 மாவட்டங்களுக்கும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.