சென்னையை மிரட்டி வரும் புயலால் நகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியின் twitter பக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உணவு கிடைக்க மனகாட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தேவைப்படுவோர் கவனத்திற்கு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“தனக்குத் தானே பிரசவம்”… குழந்தையின் கால்களை பிய்த்து கொன்ற நர்ஸ் சிறையில் அடைப்பு…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னை தி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம்…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read more