சென்னையை மிரட்டி வரும் புயலால் நகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியின் twitter பக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உணவு கிடைக்க மனகாட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.