வண்டலூர் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் வெள்ளத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா டிசம்பர் 8 இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால்…

Read more

டிசம்பர் 11 முதல் 16 வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள்…

Read more

மழைநீர் வடிந்த பிறகு வீட்டில் செல்லும்போது இதை கவனிங்க…. மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களை அங்கிருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டிலிருந்து முழுமையாக…

Read more

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு தேதி மாற்றம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய அட்டவணைப்படி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள் டிசம்பர் 18 மற்றும் 19…

Read more

மாநிலம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் மொத்தம் 4.8 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இவர்களின் கல்வியறிவு விகிதம் 56.1 சதவீதமாக இருந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம்…

Read more

செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு….!!!

தமிழகத்தில் கனமழை எதிரொளியாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேர்வ அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் நான்காம் தேதி நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும்…

Read more

ஒரு நாள் சம்பளம் பிடித்தம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் நிவாரணத்திற்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்துக் கொள்ளுமாறு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு பல்வேறு உதவிகளை செய்து…

Read more

சிம் கார்டு வாங்க போறீங்களா?…. ஜனவரி 1 முதல் புதிய விதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும் எனவும்…

Read more

Airtelன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்…. இதில் இவ்வளவு சலுகைகளா?… இதோ முழு விவரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த விலையில் ப்ரீபெய்டு திட்டங்களை வழங்கி வருகின்றது. அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் 5g சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது ஏர்டெல்லின் 200 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் தினசரி 1.5…

Read more

ஹஜ் பயணம் செல்ல டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன்…

Read more

அரசு பள்ளிகளில் 8.4 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்… மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 8.4 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதாவது அரசு தொடக்கப் பள்ளிகளில் 7.2 லட்சம் ஆசிரியர் காலி பணியிடங்களும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.2 லட்சம் ஆசிரியர் பணியிடங்களும் காலியாக…

Read more

பிக்பாஸ் தமிழில் இந்தவாரம் வெளியேற்றம் இல்லை…. சூப்பர் அறிவிப்பு…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றம் இருக்காது…

Read more

இன்று 15 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 15 ரயில்கள் டிசம்பர் 7 இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஸ்ரீ மாதா வைணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்…

Read more

அண்ணா பல்கலை., வளாக கல்லூரிகள் டிசம்பர் 10 வரை மூடல்?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்…

Read more

சென்னையில் இன்று முதல் வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவைகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 7 இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் பாதிப்பால் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை…

Read more

புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எப்போது?…. கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவான புயலால் சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழை காரணமாக மழை நீர் வீட்டுக்குள் புகுந்து மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு…

Read more

தமிழகத்தில் இன்று (டிச..7) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக…

Read more

சென்னை மக்களே குடிநீர் பிரச்சனை இருக்கா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் பெறுவதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மின்விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர்…

Read more

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.…

Read more

அரசு ஐடிஐயில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய…

Read more

சென்னையில் இருந்து புறப்படும் 29 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் மற்றும் மைசூரு வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் வெள்ள பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களை தவிர்த்து மற்ற…

Read more

சென்னையில் வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவி தேவைப்படுவோர் 044-23452359, 044-23452360, 044-23452361, 044-23452377 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வெள்ள கட்டுப்பாட்டு…

Read more

மக்களை ரெடியா…. ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய டிசம்பர் 9 சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி…

Read more

பிரதமரின் கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து 3093…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை… மக்களே உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி…

Read more

சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்ததால் பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 17 சுரங்கப் பாதைகள்…

Read more

சென்னையில் இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை இயங்காது… வெளியான அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மின்சார ரயில்…

Read more

சென்னை மக்களுக்கு இன்றும் இலவசமாக…. தலைமைச் செயலாளர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று முதல் படிப்படியாக குறைய தொடங்கியது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படுகிறது. தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. இந்த…

Read more

புயல் எதிரொலி…. சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு…. அரசு அறிவிப்பு…!!!!

சென்னை தீவுத்திடலில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் புயல் எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் இந்த பந்தயம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் புயலால்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க இளைஞர்களே…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகத்தில் இன்று(டிச..6) 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 23 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தேதியில் திருச்சி…

Read more

சென்னை மக்களே…. நாளையும் புறநகர் ரயில் சேவை இயங்காது… வெளியான அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும் இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை…

Read more

தமிழகத்தில் நாளையும் 4 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

JIO பயனர்களுகான 75 ரூபாயில் சூப்பரான ரீசார்ஜ் திட்டம்… இவ்வளவு வசதிகள் இருக்கா…??

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு போன் பிரைமா என்ற புதிய போனை அறிமுகம் செய்தது. அந்த போனில் மற்ற ஸ்மார்ட்போன்களை போல வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யுபிஐ என அனைத்து அம்சங்களும் வழங்கப்பட்டன. இந்த போனுக்கான…

Read more

BREAKING: நாளை மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை… வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்த மாவட்டம் முழுவதும் நாளை…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் கனமழை பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை மிதப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… டிசம்பர் 31 தான் கடைசி நாள்… இந்த வேலையை முடிக்கலன்னா ரேஷன் பொருள் கிடைக்காது…!!!

இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது…

Read more

சிலிண்டர் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் மத்திய அரசு சிலிண்டருக்கு 200 ரூபாய் வரை விலையை குறைத்தது. அதேசமயம் சிலிண்டருக்கு வழங்கப்பட்ட மானிய தொகையும் அதிகரிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் பயனர்களுக்கு ஆதார்…

Read more

சென்னையில் இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு,…

Read more

உங்க மொபைலில் இணைய சேவை இல்லையா?…. அப்போ UPI Lite யூஸ் பண்ணுங்க…!!!

சென்னை மக்கள் தற்போது இணை சேவை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் upi பேமெண்ட் செலுத்த வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். இதனால் மக்கள் யூ பி ஐ லைட் சேவையை பயன்படுத்தலாம். பேமெண்ட் செயலியில் உள்ள கியூ ஆர்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி வேலூர் மாவட்டம் டி கே எம் மகளிர் கலை…

Read more

சிறப்பு ரயில் சேவை ஜனவரி 28 வரை நீட்டிப்பு… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு மற்றும் தாம்பரம் சிறப்புரையில் ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூர் மற்றும் தாம்பரம் இடையே போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.…

Read more

மழை பாதிப்பு…. சூர்யா – கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி…. ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு உணவு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தற்போது ஓரளவு மலை குறைந்துள்ள நிலையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி முதல் கட்டமாக 10 லட்சம்…

Read more

தமிழகத்தில் பல்கலை, தேர்வுகள் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

புயல் மற்றும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகவும் தொலைநிலைக் கல்வியிலும் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை…

Read more

சென்னையில் இன்று காலை மக்களுக்கு பால் பவுடர், பிரட் வழங்கப்படும்… மாநகராட்சி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னை முழுவதும் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ள காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் கடுமையாக அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…

Read more

புதுச்சேரியில் இந்தப் பகுதியில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகர்ந்து சென்றதை தொடர்ந்து மழை படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது. மழை இல்லாத காரணத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

Other Story