இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, புதிய தொலைபேசி எண் இணைத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மக்களை ரெடியா…. ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய டிசம்பர் 9 சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more