சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு, கோயம்பேடு, புதுப்பாலம் உள்ளிட்ட 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் நபர்கள் மாற்று பாதையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
”நாளைக்கு இருக்கு ஆப்பு” மின்சார வாரியத்தின் ரகசியங்களை உடைக்கும் சி.டி.ஆர். நிர்மல்குமார்…. கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்….!!
தமிழக மின்சார வாரியத்தின் தற்போதைய ஒட்டுமொத்த நிலைமை, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடந்த கால செலவினங்கள் குறித்த மிக முக்கியமான “வெள்ளை அறிக்கை” நாளை (ஜூன் 25) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடி…
Read more“இனி இஷ்டத்துக்கு ரிவியூ பண்ண முடியாது!”… சாப்பாடு வீடியோ போடுபவர்களுக்கு புதிய கண்டிஷன்.. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் அதிரடி உத்தரவு..!!
யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று உணவு விமர்சனம் (Food Review) செய்யும் வ்லோகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது…
Read more