சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு, கோயம்பேடு, புதுப்பாலம் உள்ளிட்ட 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் நபர்கள் மாற்று பாதையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“கூட்டம் எதற்கு?”… தொகுதி மறுவரையறை விவகாரம்… கனிமொழியின் அதிரடி விமர்சனம்..!!!!
தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரம் தற்போது தீவிர அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக்…
Read more“அதிமுகவிலிருந்து தாவிய 2 விஜயபாஸ்கர்களுக்கு செம கிப்ட்!”.. தவெகவின் புதிய நிர்வாகப் பட்டியல் வெளியீடு.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சி அமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அதிரடியாகப் பதவிகள்…
Read more