சென்னை மக்கள் தற்போது இணை சேவை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் upi பேமெண்ட் செலுத்த வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். இதனால் மக்கள் யூ பி ஐ லைட் சேவையை பயன்படுத்தலாம். பேமெண்ட் செயலியில் உள்ள கியூ ஆர் கோடு மட்டும் போதும் நொடிப்பொழுதில் பேமென்ட் செய்யலாம். எனவே மொபைலில் இணைய சேவை இல்லாமல் தவிப்பவர்கள் பேமெண்ட்க்கு இதனை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.