தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று முதல் படிப்படியாக குறைய தொடங்கியது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் ஆவின் பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்கான பணியில் அதிக அளவில் மீனவர்களின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களுக்கு இன்றும் இலவசமாக…. தலைமைச் செயலாளர் அறிவிப்பு….!!!
Related Posts
இனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு லைசென்ஸ் கட்டாயம்… தமிழகத்தில் பறந்தது உத்தரவு…!!!
சென்னை ஆயிரம் விளக்கு அருகே உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ரேட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்ப்பதாக நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.…
Read moreமாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘Digilocker’ செயலி… அரசு அசத்தல்…!!!
மாணவர்களின் கல்வி சான்றிதழை பாதுகாக்க அரசின் இ-பெட்டகம்(Digilocker) செயலி பெரிதும் உதவுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10, 11, 12…
Read more