தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றது. கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி…

Read more

மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்க இன்று பயிற்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ரேஷன்…

Read more

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹைதராபாத் -கோட்டையம் சிறப்பு ரயில் டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9,16,23 ஆகிய தேதிகளில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம்…

Read more

சவுதி அரேபியாவில் பணியாற்ற வாய்ப்பு… விண்ணப்பிக்க அழைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஆண் நர்சுகள், பல் ஆய்வக…

Read more

பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன . பொருளாதார ரீதியாக அவர்களை ஊக்குவிக்கவும் பல சேமிப்பு திட்டங்களையும் உதவி தொகை திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டின் போது பெண்களுக்காக மகிளா…

Read more

2,582 பணியிடங்கள்…. பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 2,582 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள்…

Read more

ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு… பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் பஜன்லால் ஷர்மா தேர்வு….!!!

ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ராஜஸ்தானில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தானின் முதல்வர் யார் என்று பெரும் இழுப்பறி நடந்து வந்த நிலையில்…

Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை எப்போது?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை டிசம்பர் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி பதினைந்தாம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை 55 நாட்களுக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க ஏற்பாடு…

Read more

யுபிஐ பயனர்களுக்கு குட் நியூஸ்… இனி ரூ.1 லட்சம் இல்ல ரூ.5 லட்சம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செய்திகளை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

பெண்களுக்கான சூப்பரான திட்டம்…. எக்கச்சக்க பலன்கள்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காக நாரி சக்தி என்ற பெயரில் சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக சம்பாதிக்கும்…

Read more

வருமானவரி தாக்கல் ரிட்டர்ன்… வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட வருமான வருவாய் ஈட்டும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அதில் வணிக காரணங்களுக்காக பதிவு செய்துள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு தொகையை விட குறைவான வருவாய் ஈட்டும்போது…

Read more

Reliance JioAirFiber சேவை…. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?…. இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே சமீப காலமாக கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இந்தியாவில் 25 மாநிலங்களில் 514 நகரங்களில்Reliance JioAirFiber சேவை கிடைக்க உள்ளதாக நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த…

Read more

புதிய வாக்காளருக்கு மார்ச் மாதத்தில் வாக்காளர் அட்டை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும்…

Read more

ராஜஸ்தான் முதலமைச்சர் யார்..? – இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!

ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 115 இல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். அதே சமயம் குடியிருப்புகள் நீர் புகுந்து அனைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அடித்துச் சென்று விட்டன. இதனால் சென்னையில்…

Read more

இன்று முதல் அமலாகிறது ICC- யின் புதிய விதிமுறை…. வெளியான அறிவிப்பு…!!

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கும் மற்றொரு ஓவருக்கும் இடையேயான நேரத்தை 60 வினாடிகள் ஆக நிர்ணயித்த ஐசிசி-யின் புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே பார்படாசில் இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில்…

Read more

மக்களை சந்திக்கிறார் விஜயகாந்த்…. வெளியானது அறிவிப்பு…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் 20 நாட்களுக்கு மேலாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் வீடு திரும்பியதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நாளை மறுநாள் டிசம்பர் 14ஆம் தேதி…

Read more

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்று முதல் பாடப்புத்தகம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய உடமைகள் இழந்து தவித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களது பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை இழந்துள்ளனர். இவர்களுக்காக…

Read more

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் இருந்து அந்த பணம் யாருக்கெல்லாம்…

Read more

விஜயகாந்த் வீடு திரும்பிய கையோடு…. தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு….!!!

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரேமலதா…

Read more

ஆதார் அட்டை பெறுவதில் புதிய வழிமுறைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. கைவிரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கைவிரல்கள் இல்லாத நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக மத்திய…

Read more

அமெரிக்காவில் அரிய வகை வெள்ளை முதலை…. வைரலாகும் புகைப்படம்…!!!

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேட்டர்லேன்ட் ஆர் லாண்டோ உயிரியல் பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை முதலையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமான அல்பினோ முதலைகள் பிங்க் நிற கண்கள் கொண்டவையாக இருக்கும். ஆனால் 49 சென்டிமீட்டர் நீளம்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. நீங்க இன்னும் இந்த பணியை முடிக்கலையா?… கணக்கை முடக்கும் அபாயம்…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிக்கடி வங்கி சார்பில் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான மற்றும் புதிய விதிமுறைகளை அடிக்கடி வங்கிகள் வெளியிட்டு வரும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு…. பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி சமீபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு நலனுக்காக சபரிமலையில் முதியோர்…

Read more

டிச. 13ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

மேட்டுப்பாளையம் உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்கனவே டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர்…

Read more

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை முதல் பாடப்புத்தகம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய உடமைகள் இழந்து தவித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களது பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை இழந்துள்ளனர். இவர்களுக்காக…

Read more

இனி 43 விதமான அரசு சேவைகள் உங்க வீடு தேடி வரும்…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு சேவைகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் உட்பட 43 விதமான அரசின் சேவைகளை…

Read more

இன்று முதல் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு……!!!

காச்சிகுடா மற்றும் செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 13ஆம் தேதி…

Read more

இன்று முதல் டிசம்பர் 16 வரை செமஸ்டர் தேர்வுகள் ரத்து… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நிர்வாக…

Read more

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. இன்று சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று டிசம்பர்…

Read more

அரசு ஐடிஐ-யில் இன்று தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பழகுணர் இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் இன்று டிசம்பர் 11ஆம் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய…

Read more

இனி ஆதார் அட்டை பெறுவதற்கு இது மட்டும் போதும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கைரேகை இல்லாத பட்சத்தில் கருவிழியை மட்டும் பயன்படுத்தி ஆதார் அட்டையை பெறலாம்…

Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை… கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இன்னும் 4 நாட்கள் மட்டுமே இலவசம்… உடனே போங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விபரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அசத்தலான திட்டம் அறிமுகம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்காக பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சர்வோத்தம் என்ற வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு…

Read more

குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. எஞ்சிய…

Read more

T20 தொடரை இலவசமாக காணலாம்…. ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. Kingsmead மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில்…

Read more

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 11ஆம்…

Read more

வங்கிக் கணக்கில் பணம்: இதுதான் தேதி…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேதி குறிப்பிடப்படாமல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு டோக்கன் வழங்கி ஒரு…

Read more

இனி பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கல்வி எண்கள்…. ஆசிரியர்களுக்கும் செக் வைத்த அரசு… புதிய திட்டம் அறிமுகம்…!!!!

மாநிலத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பள்ளியில் பணியாற்றுவதை தடுப்பதற்காகவும் பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழில் போலியாவணங்களை பயன்படுத்துவதை தடுக்கவும் உத்தரகாண்ட் மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி 9 மற்றும் 11ஆம் வகுப்பு…

Read more

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பொது துணைப் பணியில் ஜவுளி துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வு கடந்த அக்டோபர் ஐந்து மற்றும் ஆறு ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 30…

Read more

இன்று முதல் பெண்களுக்கு இலவச பயணம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் அமலில் உள்ள நிலையில் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கும் மகாலட்சுமி…

Read more

BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி (தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுக்கா) உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

SB ஆயுதப்படை வீரர்களுக்கு 50% கட்டண சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஆயுதப்படை வீரர்களுக்கான கல்வியை ஊக்கப்படுத்துதல் மற்றும் படைவீரர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் 50 சதவீதம் கட்டண குறைப்பு வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 50 சதவீதம் கட்டண குறைப்பு அறிவிப்பானது ஐ…

Read more

டிசம்பர் 11 முதல் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்…. இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது முன்பதிவு…!!!

காச்சிகுடா மற்றும் செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 13ஆம் தேதி…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும்…

Read more

UPSC CSE 2023 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு…. உடனே பாருங்க…!!!!

யுபிஎஸ்சி தேர்வாணையத்தால் 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் இந்த தேர்வு முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்…

Read more

காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை தமிழ் சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, குமரி…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

GPay, PhonePay பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான UPI கட்டண வரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக…

Read more

Other Story