தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேதி குறிப்பிடப்படாமல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு டோக்கன் வழங்கி ஒரு வாரத்தில் அதாவது டிசம்பர் 15 முதல் 17 ஆம் தேதிக்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் இதற்கான பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்